265
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் 3 கோடிக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனது. குடவாசல், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 443 குவிண்டால் பருத்தி பஞ்சுகள் ஏலத்திற்கு வ...

809
புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதியானதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவு...

817
பஞ்சுமிட்டாயில் சேர்க்கப்படும் ரசாயன நிறமூட்டிகள் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், ஆபத்தான நிறமூட்டிகளை கண்டறிவது எப்படி, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த...

2879
ஒடிசாவில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது பெண் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு சாலைகளில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார். மயூர்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண் பரிபாடா நகராட்சியில் க...

39604
கோவை சிங்காநல்லூரில் பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞர் யோகேஷ், சாலையை கடக்க சிறுமிக்கு உதவுவதை தவறாகப் புரிந்து கொண்டு குழந்தையை கடத்துவதாக கருதிய அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர...

4652
வரலாறு காணாத அளவில் பஞ்சு விலை உயர்ந்துள்ளதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நூற்பாலைகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள...

1872
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். நூல் விலையில் மாற்றம் ஏற்படுவதால், துணிகளுக்கு நிரந்த...



BIG STORY